Friday 15 May 2015

TIRUNELVELI DIVISIONAL SUPDT. POST HAS BEEN AGAIN UPGRADED

ஏற்கனவே CIRCLE OFFICEல் கூறியபடி மீண்டும் நெல்லை கோட்டம் கண்காணிப்பாளர் பதவி முதுநிலை கண்காணிப்பாளர் அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டுள்ளது.திரு.சந்திரசேகர் அவர்கள் முதுநிலை கண்காணிபாளராக  நியமனம் செய்யப் பட்டுள்ளார்கள்.

RT 2015 விரைவில் வெளிவரும் என்று எதிர் பார்க்கப்  படுகிறது 

P.MICHAELRAJ
DN SECRETARY BPEA

No comments:

Post a Comment