சுழல் மாறுதலுக்கான கமிட்டி அதன் தலைவர் திருமதி நிரஞ்சலா தேவி Sspos கன்னியாகுமரி அவர்கள் தலைமையில் 14.05.2015 அன்று நெல்லையில் கூடுகிறது என்று அறிவிக்கபட்டது தவறான செய்திகள் . சுழல் மாறுதல் சம்மந்தமாக ஊழியர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தவே இதுபோன்ற செய்திகளை வெளியிடுகிறார்கள் எனவே ஊழியர்கள் இது போன்ற செய்திகளை படித்து குழப்பம் அடையவேண்டாம் .
P.MICHAELRAJ
DN. SECRETARY
BHARATHIYA POSTAL EMPLOYEES ASSOCIATION
TIRUNELVELI DIVISION
P.MICHAELRAJ
DN. SECRETARY
BHARATHIYA POSTAL EMPLOYEES ASSOCIATION
TIRUNELVELI DIVISION
No comments:
Post a Comment